ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 5
ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 5
By SP.VR.SUBBIAH
பஞ்சாங்கம் (Sub Title)
பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்கங்ளைக் கொண்டது
அந்த ஐந்து அங்கங்கள்:
1.வாரம், 2 திதி 3. நட்சத்திரம் 4. யோகம், 5. கரணம்
ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள
ஏழு நாட்கள்தான் வாரம்.
--------------------------------------------------------------
திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி
வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப்
பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து
நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்
திதியில் இருந்து பிறந்ததுதான் தேதி
வானவெளியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள
தூரத்தைச் சொல்வதுதான் திதி
(The ditance between Sun and Moon is called as Thithi)
விரதங்கள் இருப்பவர்கள், இறைவனுக்கு அபிஷேகம்
செய்பவர்கள் இந்தத் திதி பார்த்துத்தான் செய்வார்கள்
1. சஷ்டி விரதம், ஏகாதேசி விரதம்
2. அதேபோல் புதுக் கணக்குப் போடுபவர்கள் அதிகம்
விரும்புவது தசமித் திதி
3. திருமணம், பதிவுத் திருமணம், இடம் வாங்குவது
போனற சுப காரியங்களைச் செய்பவர்கள் அஷ்டமி,
நவமித் திதியில் செய்வதில்லை.
4. ஒரு மனிதனின் மரணத்தை திதியை வைத்துதான்
குறிப்பிடுவார்கள். ஒருவன் சித்திரை மாதம் வளர்பிறை
அஷ்டமி திதியில் காலமானால், ஒரு ஆண்டு கழித்து
அல்லது வருடா வருடம் அவனது சந்ததியினர்
அதே சித்திரை மாதம் வளர்பிறை அஷ்டமி திதியில்
தான் அவனுக்கு நினைவுச் சடங்களைச் செய்வார்கள்.
கிராமங்களில் தங்கள் வீட்டில் படையல் போடுவார்கள்
இதுபோன்று இன்னும் பல பழக்கங்கள்
இந்தத் திதியை வைத்துப் பல சமூகங்களில்
பலவிதமாக உள்ளது
---------------------------------------------------------------
நட்சத்திரம் என்பது அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள
27. நட்சத்திரங்கள்.
நட்சத்திரங்கள்.ந்ட்சத்திரங்கள் என்பது வானவெளியில்
கிலோமீட்டர் கல்லைப்போன்று உள்ளன.சந்திரன்
செல்லும் பதையில் இன்றைய தினம் எந்தக் கல்
உள்ள்தோ அதுதான் அன்றைய ந்ட்சத்திரம்.
இந்தக் கட்டுரையை நான் எழுதும்போது
(23.30 Hours, 26.2.2007, Monday) சந்திரன் இருக்கும்
ந்ட்சத்திரம் மிருகசீரிஷம்.
நாளை திருவாதிரை நட்சத்திரம். தினமும் சந்திரனின்
சுழற்சியில் அல்லது ஓட்டத்தில் ஒவ்வொரு
நட்சத்திரமாக வந்து கொண்டேயிருக்கும்
27 நாட்களில் சந்திரன் வானவெளியில் ஒரு சுற்றை
முடித்துவிட்டு அடுத்த சுற்றை அரம்பித்துவிடும்
தினசரி ஒரு நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு நாளும்
சந்திரனைவைத்துப் பிறந்த நட்சத்திரம் மாறும்,
அதேபோல 2.25 நாட்களுக்கு ஒருமுறை பிற்ந்த
ராசியும் மாறும்.
(27 Stars - divide by 12 Rasis or signs = 2.25 days)
நட்சத்திரங்கள் விவரம்
---------------------------------------------------------------------
இந்த 27 நட்சத்திரங்களையும் மனனம் செய்தே
ஆகவேண்டும். இல்லையென்றால் பின்னல் வருகிற
பாடங்கள் பிடிபடாமல் போய்விடும் அபாயம் உண்டு!------------------------------------------
திதியில் பாதி கரணம்
--------------------------------------------
வானவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து
சூரியனும், சந்திரனும் செல்கிற மொத்த தூரத்தைக்
குறிப்பது யோகம்
---------------------------------------------
திதி & யோகங்களினால் என்ன பயன் என்பது பின்
வரும் பாடங்களில் வரும். இப்போது அவசியமில்லை!
----------------------------------------------------------
மருந்தின் அளவு (Dose) அதிகமானால் மாணவர்கள்
விடுப்பில் போய்விடும் அபாயம் உண்டு.
அதனால் இன்றையப் பாடம் இவ்வளவுதான்
பஞ்சாங்கத்தின் அடுத்த பகுதி நாளை!
By SP.VR.SUBBIAH
பஞ்சாங்கம் (Sub Title)

அந்த ஐந்து அங்கங்கள்:
1.வாரம், 2 திதி 3. நட்சத்திரம் 4. யோகம், 5. கரணம்
ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள
ஏழு நாட்கள்தான் வாரம்.
--------------------------------------------------------------
திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி
வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப்
பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து
நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்
திதியில் இருந்து பிறந்ததுதான் தேதி
வானவெளியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள
தூரத்தைச் சொல்வதுதான் திதி
(The ditance between Sun and Moon is called as Thithi)
விரதங்கள் இருப்பவர்கள், இறைவனுக்கு அபிஷேகம்
செய்பவர்கள் இந்தத் திதி பார்த்துத்தான் செய்வார்கள்
1. சஷ்டி விரதம், ஏகாதேசி விரதம்
2. அதேபோல் புதுக் கணக்குப் போடுபவர்கள் அதிகம்
விரும்புவது தசமித் திதி
3. திருமணம், பதிவுத் திருமணம், இடம் வாங்குவது
போனற சுப காரியங்களைச் செய்பவர்கள் அஷ்டமி,
நவமித் திதியில் செய்வதில்லை.
4. ஒரு மனிதனின் மரணத்தை திதியை வைத்துதான்
குறிப்பிடுவார்கள். ஒருவன் சித்திரை மாதம் வளர்பிறை
அஷ்டமி திதியில் காலமானால், ஒரு ஆண்டு கழித்து
அல்லது வருடா வருடம் அவனது சந்ததியினர்
அதே சித்திரை மாதம் வளர்பிறை அஷ்டமி திதியில்
தான் அவனுக்கு நினைவுச் சடங்களைச் செய்வார்கள்.
கிராமங்களில் தங்கள் வீட்டில் படையல் போடுவார்கள்
இதுபோன்று இன்னும் பல பழக்கங்கள்
இந்தத் திதியை வைத்துப் பல சமூகங்களில்
பலவிதமாக உள்ளது

நட்சத்திரம் என்பது அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள
27. நட்சத்திரங்கள்.
நட்சத்திரங்கள்.ந்ட்சத்திரங்கள் என்பது வானவெளியில்
கிலோமீட்டர் கல்லைப்போன்று உள்ளன.சந்திரன்
செல்லும் பதையில் இன்றைய தினம் எந்தக் கல்
உள்ள்தோ அதுதான் அன்றைய ந்ட்சத்திரம்.
இந்தக் கட்டுரையை நான் எழுதும்போது
(23.30 Hours, 26.2.2007, Monday) சந்திரன் இருக்கும்
ந்ட்சத்திரம் மிருகசீரிஷம்.
நாளை திருவாதிரை நட்சத்திரம். தினமும் சந்திரனின்
சுழற்சியில் அல்லது ஓட்டத்தில் ஒவ்வொரு
நட்சத்திரமாக வந்து கொண்டேயிருக்கும்
27 நாட்களில் சந்திரன் வானவெளியில் ஒரு சுற்றை
முடித்துவிட்டு அடுத்த சுற்றை அரம்பித்துவிடும்
தினசரி ஒரு நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு நாளும்
சந்திரனைவைத்துப் பிறந்த நட்சத்திரம் மாறும்,
அதேபோல 2.25 நாட்களுக்கு ஒருமுறை பிற்ந்த
ராசியும் மாறும்.
(27 Stars - divide by 12 Rasis or signs = 2.25 days)
நட்சத்திரங்கள் விவரம்

இந்த 27 நட்சத்திரங்களையும் மனனம் செய்தே
ஆகவேண்டும். இல்லையென்றால் பின்னல் வருகிற
பாடங்கள் பிடிபடாமல் போய்விடும் அபாயம் உண்டு!------------------------------------------
திதியில் பாதி கரணம்
--------------------------------------------
வானவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து
சூரியனும், சந்திரனும் செல்கிற மொத்த தூரத்தைக்
குறிப்பது யோகம்
---------------------------------------------
திதி & யோகங்களினால் என்ன பயன் என்பது பின்
வரும் பாடங்களில் வரும். இப்போது அவசியமில்லை!
----------------------------------------------------------
மருந்தின் அளவு (Dose) அதிகமானால் மாணவர்கள்
விடுப்பில் போய்விடும் அபாயம் உண்டு.
அதனால் இன்றையப் பாடம் இவ்வளவுதான்
பஞ்சாங்கத்தின் அடுத்த பகுதி நாளை!
No comments:
Post a Comment